Monday, June 21, 2010

ஒலி வடிவில் திருக்குறள்

ஒலி வடிவில் திருக்குறள்
ஜூன் 20,2010,17:42

 ஒரு புது முயற்சியாக யுனிவர்சல் இ பப்ளிசர்ஸ் திருக்குறளை ஒலி தகடு வடிவில் வெளியிடுகிறது. ஜெ. டெய்ஸன் அவர்களின் குரலில் 1330 குறட்பாக்கள் மற்றும் அதனுடைய பொருள், கேட்போரை 8 1/2 மணி நேரம் இன்புறச்செய்யும். செவி வழி கற்றலை இது வழுபடுத்தும். இந்த ஒலி தகட்டின் சிறப்பம்சம் இதில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் க. ப. அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை. இவ்வுரை தற்கால மக்களுக்கு எளிதாக புரிந்துகொள்ள ஏதுவாய் இருக்கும்.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் விதமாக எல்லோரும் வாங்கும் விலையில் விற்கப்படும். தங்கள்  சி.டி. மற்றும் டி.வி.டி ப்ளேயர் (எம்.பி.3
உடன்), கணினி, கார், ஐ-போட், மொபைல் போன் ஆகியவற்றில் கேட்கலாம் .

தொடர்பிற்கு :
யுனிவர்சல் இ பப்ளிசர்ஸ்

+91 96291 88882
contactus@universalepublishers.com
www.universalepublishers.com

No comments:

Post a Comment