Monday, May 31, 2010

SUCCESS

LITTLE SECRETS OF SUCCESS


Take Up One Idea , Make that One Idea Your Life- Think of it , Dream of it  

Live on Idea ,

Let the brain, Muscles , Nerves , Every Part of Your Body ,

Be Full of that Idea , and Just Leave Every Other Idea Alone .

This is the Way to Success     - Swami Vivekananda

rgkumaran  Mtech

  

குழந்தை மூளை வளர்ச்சி

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன்கள்
லண்டன், மே.31-
 
இங்கிலாந்தில் உள்ள லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் உள்ள சத்துணவு துறை இயக்குனர் பேராசிரியர் ஜோக்வின்க்லர் தலைமையிலான குழுவினர் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இதற்காக கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
 
பொதுவாக குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு “ஒமேகா 3 பேட்டிஆசிட்” தேவை. அவை மீன்களில் மட்டுமே அதிக அளவில் உள்ளது. எனவே, கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் மீன் சாப்பிடும்படி சிபாரிசு செய்தனர். அதன்படி கூடுதலாக மீன் சாப்பிட்ட பெண்களின் கர்ப்பபையில் வளர்ந்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி திறன் நன்றாக இருந்தது தெரிய வந்தது.
 
மேலும், டொகோசா கெசானிக் ஆசிட் குறை பாட்டினால் குழந்தைகளின் மூளையின் நினைவாற்றல் திறன் குறைந்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் சமீபத்தில் லண்டனில் நடந்த ராயல் சொசைட்டி மாநாட்டில் வெளியிடப்பட்டது.

புகையிலை எதிர்ப்பு தினம்

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்: சிகரெட் விற்பனையை நிறுத்திய சென்னை வியாபாரிகள் கடைகளில் “போர்டு” தொங்கவிட்டனர்
சென்னை, மே 31-

புகை பிடிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதி கரித்து வருகிறது. சிகரெட் மட்டுமின்றி போதையில் தள்ளாட செய்யும் புகையிலை பொருட்களையும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் சிறு வயதிலேயே ஏற்பட்டு மரணத்தை தழுவு கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ந்தேதி புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக் கப்படுகிறது. இந்த நாளில் புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் என் னென்ன தீங்கு ஏற்படும் என்பதை விளக்கும் விழிப் புணர்வு பிரசாரங்களும் இன்று சென்னையில் நடத்தப்பட்டன.
வியாபாரிகள்
புகையிலைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் சென்னை வியாபாரிகளும் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னையில் இன்று 1 லட்சம் வியாபாரிகள் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனையை நிறுத்தினர்.
வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் இதனை தெரிவித்தார். இது தொடர் பாக அவர் கூறும் போது, இன்று ஒரு நாள் மட்டும் புகையிலை பொருட்கள் விற்பனையை நிறுத்தியதால் வியாபாரிகளுக்கு லட்சக் கணக் கில் நஷ்டம் ஏற்பட்டுள் ளது.
இதனை பொருட் படுத்தா மல் மனமுவந்து புகையிலை எதிர்ப்பு பிரசாரத்தில் வியா பாரிகளும் பங்கேற் றுள்ளனர் என்றார். கடைகள் முன்பு சிகரெட் விற்பனை இல்லை என்ற போர்டுகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. மயிலாப்பூர் பகுதியில் லஸ்கார்னர், மந்தைவெளி சிக்னல், சிட்டி சென்டர் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய பேனர்களையும் வியாபாரிகள் கட்டியுள்ள னர். மயிலாப்பூர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் மாரிதங்கம் மற்றும் வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பு சிறிய அளவிலான பேனர்களையும் கட்டியிருந்தனர்.

Sunday, May 30, 2010

மகா பெரியவரின் ஜெயந்தி

திரைப்படம் காஞ்சீபுரம், மே. 29-




ஜெயந்தி விழா நேற்று காலை 7 மணியிலிருந்து பகல் 12.30 மணி வரை ஜெபம், ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் நடந்தது. இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து மகா பெரியவர் அதிஷ்டானத்தில் சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநிவாஸ், ராஜேஷ் குழுவினரின் மாண்டலின் இசை நிகழ்ச்சி நடந்தது. திரளான பகதர்கள் கலந்து கொண்டனர்.



மகா பெரியவரின் ஜெயந்தி விழாவையொட்டி, காமாட்சியம்மன் கோவிலில் நாளை (30-ந்தேதி) முதல் மே 9-ந்தேதி வரை அதிருத்ரம் மற்றும் ஷஹஸ்ரசண்டி மகா யாகம் நடைபெறுகிறது.



ஸ்ரீசங்கர பக்த ஜன சபா மூலம் இந்த மகா யாகம் நடத்தப்படுகிறது. தினமும் சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற உள்ளது. 8-ந்தேதி வரை தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும். இதில் பிரபல இசை கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

Computer Journal

HEReby  More useful journal website please click here

computer Journal

Computer journal 1

SECond life

INform research

elearning

ராம.ஞானகுமரன்

Take 1 lakh in ATM

ஏ.டி.எம்.,மில் லட்சம் ரூபாய் எடுக்கலாம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது


மே 31,2010,04:35



புதுடில்லி: நாளை முதல் வங்கி ஏ.டி.எம்.,மில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் தற்போது பணப் பட்டுவாடா பெரும்பாலும் ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தின் மூலம் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இந்த ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.



ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்., களில் 25 ஆயிரம் ரூபாய் வரை தான் எடுக்க முடியும். எச்.டி.எப்.சி.,வங்கி ஏ.டி.எம்.,களில் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க எச்.டி.எப்.சி., வங்கி ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் தனது வங்கி ஏ.டி.எம்.,களில் ஒரு லட்சம் ரூபாய் வரை பெறுவதற்கு எச்.டி.எப்.சி., வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதே போல இந்த வங்கியின் 'டெபிட் கார்டு'களை பயன்படுத்தி கடைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை பெறுமானமுள்ள பொருட்களை வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





இந்த வசதி மற்ற வங்கிகளும் வெகுவிரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே டெபிட் கார்டில் பொருட்களை வாங்கும் வசதி முன்பு இருந்தது. இதே போல குழந்தைகளுக்கான 'கிட்ஸ் அட்வான்ஸ் டெபிட்' கார்டில் 2,500 ரூபாய் வரை பொருட்களை பெறவும், 1,500 ரூபாய் வரை பணம் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான டெபிட் கார்டில் முன்பு 20 ஆயிரம்ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடிந்தது. தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெறறுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

LITTLE CHILD DO C PROGRAM

கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' எழுதும் ஒன்றாம் வகுப்பு மாணவி


மேலூர் : மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டரில் சி புரோகிராம் மூலம் கணக்குகள் போட்டு அசத்துகிறார். சி புரோகிராம் என்பது ஓரளவு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே செய்வது. தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் இருந்து இந்த பாடம் நடத்துகின்றனர். கம்ப்யூட்டரை இயக்க தெரிந்து, அடிப்படைகள் தெரிந்த பிறகு "சி புரோகிராம்' பற்றி கம்ப்யூட்டர் கற்று தரும் நிறுவனங்கள் சொல்லித் தருகின்றன. ஆனால், மேலூர் மில்கேட்டை சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியின் மகள் சுவேதா(6) இந்த "புரோகிராமில்' அசத்துகிறார். ஆட்டுக்குளம் மகாத்மா காந்தி வித்யாஸ்ரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் இவர், பல்வேறு வகை கணக்குகளுக்கு கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' மூலம் தீர்வு காண்கிறார். தீர்வு காணும் விதம் குறித்த எந்த கேள்வி கேட்டாலும் விளக்கி கூறுகிறார்.

CUTE IMAGE

 rgkumaran
To CUTE IMAGE HERE










 
   



















































                                         

                       Too cute!!!!!!





 

 

 

 







Love Drops





ராம.ஞானகுமரன்.